Thursday, October 10, 2013




ஆமா அந்த நாள்க்காக நான் காத்துட்டு இருந்தேன் ... bus book பன்றதுல இருந்து .. room arrangement பன்றதுவரை எல்லா வேலையும் பண்ணோம் ..!! ஏதோ school படிக்கிற பையன் போல...!! IV க்கு போகலாம் decide பண்ணி .. name தர சொன்னாங்க.. அதுல என் name தான் முதல :)  எல்லாரோட name collect பண்ணி ..
அந்த paper வாங்கி பாத்தேன் ..!! அதுல அவ name இல்ல..!! கடுப்பாகி உட்காந்தா.. friends என்ன பார்த்து சிரிக்கானுங்க .. சும்மா மச்சான்... அவ வரா ..!! உன்ன இப்டி ஒரு face ல பாக்க நினைச்சோம் னு சிரிச்சானுங்க ..!! நானும் சிரிச்சுடு .. canteen போலாம் னு போனோம் ..!! அவ canteen ல எனக்கு அடுத்த table ல இருந்தா.. கண்ணாடியில் முகம் பார்ப்பது போல நான் அவளை பார்த்தேன் ..!! அவ ஒரக் கண்களை .. ஓரக் கூந்தல் முடி மறைத்திருந்தது ..!!! எனக்கு அவ கண்கள் பார்க்கனும் .. இல்லை நான் பார்வை இழந்து போய்டுவேனொன்னு பயம்...!! என் கண்களின் பார்வை அவ கண்கள் தான்..!!
அவ பார்க்கும் போது ... ஏனோ அவளை நான் பார்க்கிற தைரியம் இல்ல எனக்கு..!! அவ இதழ் என்னோடு பேசாத போது... அவ கண்கள் பேசும் ..!!அவ பார்க்கிற போதெல்லாம் ... சுத்தி சுத்தி சுருளும் போதையேறிய ஓர் அணில் பிள்ளை நான் ..!!  அவ பார்த்த பார்வைகள் வாங்கிவீட்டுக்கு போறேன் ..!!

நாளைக்கு IV போறோம் ....அம்மா நாளைக்கு போற IV க்கு இன்னைக்கு  first day  night ஏ ரெடி ஆகுறத பார்த்து ..  என் அதுக்குள்ளே ரெடி ஆகுற கேட்டாங்க .. loose ah நீன்னு..கேட்டாங்க ..!! எனக்கு எதும் தோனல..!!
அவ வர்றா பாக்கணும் .. பார்த்துட்டே இருக்கணும் .. அதான் தோனுச்சு ..!!

night college கிளம்பியாச்சு ..  நான் என் friends கூட வாங்க வேண்டியதுலாம் வாங்க evening மேல போனோம் நான் johny vasanth sri pandi  ..  மிஞ்சி மிஞ்சி போனா beer அடிப்போம்.. but  நான் அன்னைக்கு அடிக்கல ... அவள பார்க்கமுடியாம மப்புல தூங்கிட்டேனா !! soநான் அடிக்கலை ..!! 8 மணிக்கு IV கெளம்பனும் ...எல்லாரும் வந்தாச்சு ... என் HOD எதோ காஷ்மீர் honeymoon போறமாதிரி shotter அது இதுன்னு சந்தோசமா வந்தாரு..!!  என் friends என்ட நீ கண்டிப்பா beer அடிக்கனும் மச்சி .. உனக்கும் சேர்த்து தான வான்கிர்க்கோம்..இத இப்போ enjoy பண்ணாம எத enjoy பண்ண போறோம் டா மாப்ள ..சொன்னாங்க.. நான் சத்தியமா மாட்டேன் சொல்லிட்டேன்..!! ஆமா நான் அவளை பார்க்கும்.. பேசணும் தோணுச்சுனா பேசணும் .. அவ கூந்தல் வாசம் என் மீது படரனும் ...!! எல்லாரும் வந்தாச்சு studentsல அவ மட்டும் வரலை .. அவ friend வைஷ்ணவி ta சொல்றேன் அவ என் வரலை வருவாளா கேளுன்னு .. அவ எவ்ளோ call பண்ணியும் பன்னி அவ எடுக்கலை ..!! அவ அப்பா நம்பர் call பண்ணு please வைஷ்ணவி சொன்னேன் ..!! அவ; அவ அப்பா நம்பர் எண்ட இல்ல சொல்லிட்டா..!!
அவள் இல்லாத சுற்றுலா.. நான் நானே இல்லாமல் போகும் வெற்றுலா ..!!

bus கெளம்பலாம் சொல்லிட்டாங்க .. நான் அவ வரட்டும் நிக்கடும் சொன்னா எல்லாரும் DOUBT பண்ணவாங்க ..!! so நான் என் RESTROOM போய்டு வரோம் சொல்லி .. 20 MINS நேரம்மகினேன் .. இருந்தும் என்னால அப்புறம் LATEபண்ண முடியலை..!! bus எடுத்தாச்சு .. நான் பின்னாடி DOOR கிட்ட நின்னு தேடுறேன் .. college கேட் தாண்டியாச்சு .. என்னால இருக்க முடில.. நான் பிடித்த கம்பியில என் கைகள் பட்டு வியர்த்தது ..!! என் மனசு எதோ கனமா துடிச்சது .. என்னலாமா தோணுது .. அவளுக்கு என்னை பிடிக்கலை ..அதான் வரலை ..!! அப்படி இப்படின்னு தோணுது ..!! என் கணகள்.. துளி நீர் தேடுது ..!! எல்லாரும் விசில் அடிக்க .. DANCE ஆட ... bus கேட் தாண்டி கெளம்பிட்டு ..!!!


என் தோளில் ஓர் கை ..  மெதுவா திரும்பி பார்த்தேன்ங்க ... கண்டிப்பா நீங்க நினைக்கிற போல அது அவ கைகள் இல்ல..!! என் friend SATHYAVASANTH மாப்ள உன் BEER... !! அப்படின்றான்..!! paper சுத்தி வைசுருந்த BOTTLE.. கைல வாங்கி வாய்லவைக்கவும்,, bus முன்னாடி வந்து நின்னதுஒரு SWIFT ...!!  ஒரு பாதம் .. என் இதழில் புன்னகை .. கையில மறைச்சு நான் வைச்ச beer ... !! ஒரு கை door open பண்ண அந்த நேரம் .. நான் எப்படி இருந்தேன் .. தெரியுமா ... வானம் பறந்தேன் சொல்லலாம்ங்க..!!! ஆமா கீழ இறங்குன அந்த பெண் அவ தான் அப்படி என் மனசு சொல்லுது...!!! இல்ல sujith sorry அது உன் TOTAL QUALITY MANAGEMENT MAM என் கண்கள் சொல்லுது ..!! எப்படிங்க இருக்கும் ... ஆமா இவங்களாம் இப்டி suspense ஆ வந்து இறங்கணும்னு யார் அழுதா...!! அப்படி தோணுது ..!! எல்லாம் போயிட்டு ..அப்படினு நினைக்கவும் mam பின்னாடி அவ இறங்குனாங்க .. sorry லடே ஆகிட்டு சொல்லிட்டு என்ன பார்த்தும் பாரம bus ல ஏறுனா...  . என் காதலி எனக்கு காதலி இல்லைங்க .. என் மனைவி(என் அம்மா ..என் குழந்தை ..என் தேவதை ..என் life..) ... !! என் முன்னாடி வந்து உட்காந்தா .. bus ல.. ஜன்னலோரம் முன் இருக்கயில அவ பின்னிருகையில் நான் ..!! இதுக்கு மேல என்னங்க அந்த கடவுள் எனக்கு இப்போதைக்கு தந்துர முடியும்...!!!  வைஷ்ணவி சொல்றா நீ வரலைனு sujith ஏன்? ஒரு மாதிரி ஆகிட்டான்னு ..!!  அவ சிரிக்க மட்டுமே செய்ஞ்சா அவகிட்ட ..!!  
எண்ட அவ பேசுவாலன்னு .. காத்துட்டு இருந்தேன்...( homework செய்யாத ஒரு குழந்தை homework செய்ஞ்ச அன்னைக்கு mam நம்மட்ட கேட்பாங்களானு எதிர்ப்பாக்கிறது போல நான் இருந்தேன் ..சொல்லலாம் )  but நான் பார்த்த நேரம் எல்லாம் என்ன முறைச்சா..!!! என்ன பார்த்து ... அந்த seat gap வழியா ... அவ கண்கள் மட்டும் தெரிய .. கையில என்னனு கேட்டா...!!! என்னனு பார்த்தேன் .... beer bottle ..!!! உண்ணலாம் யார் IV வர சொல்லி அழுதாணு கேட்டா.....!!!! காதலி திட்டலாம்... திகட்டாது ..!! 
முறைக்கலாம் .. உறைக்காது ..!! அத vasanthta குடுத்துட்டு ... !! 

அவ seat gap வழியா என்னை பார்த்த ...அவ அந்த கண்கள் பார்த்தேன் அய்யோ... 7 beer அடிச்ச போதை ஆகிட்டு ..!!!  இதுக்கு beer யே அடிச்சுருக்கலாம் சொன்னேன் என் friend ta..!!! அவ என்ன கேட்டா ... கண்கள் வழியா ... இப்படி பார்க்காத please....னு  மட்டும் சொன்னேன் ..!!! 
ஆமா அவ கொலைகாரியா ஆகவும் .. நான் அங்கே சாகவும் எனக்கு விருப்பம் இல்லைங்க...!!! 
ஆமா  உலகிலேயே கொடுமையான ஆயுதம் காதலி கண்கள் தாங்க..!!! 

அந்த IV ல என்ன ஆனதுனு ... நாளை சொல்றேங்க ..!! 

சீக்கிரம் தூங்கணும் .. நினைவா வருவா ...!! இல்லை கனவா வருவா ..!!!

Monday, September 30, 2013

jeans weds thaavani page 11 :

என் காலை அது விடிவது அவளை பார்க்கத்தான் ..!!
என் மாலை அது சாய்வது அவளை நினைக்கத்தான் ..!!

அவளுக்கு என்ன பிடிக்கும்னு  தெரியும் ..!! butஎந்த அளவுக்கு பிடிக்கும் ..
எப்படி பிடிக்கும்னு தெரியாது...!!

அவளை பார்க்கும் போதுலாம் சின்னதா இதழ் பிரியாம smile பண்ணுவா..!!
அது போதும் எனக்கு...!!

one day evening internal last exam.... அவ எதோ question ku answer தெரியாம முழிச்சா ..
அவ அதுக்கு answer தெரிலன்னு கஷ்டபடுறதவிட .. mark 60 க்கு கீழ இருந்தா special class evening வரைஇருக்கனுமேனு பயம் தான் அவ கிட்ட இருந்தது ..!!

நான் வேணா அந்த question answer காட்டட்டானு கேட்க்க எனக்கு ஆசையா இருந்தது ..!! but எனக்கு என் nameக்கு spelling யே...!! நான் 4 th படிக்கும் போது தப்பு இல்லாம ..தெரிஞ்சது ..!! நான் எப்படி அவட்ட காட்டுவேன் ..!!
இருந்தும் அவ எல்லார் கிட்டையும் காட்டுங்க.. காட்டுங்கனு எங்க கேட்ப்பளோஎன அவ கெஞ்சுனா..அத என்னால
பார்க்க்முடியாது sooo.!!

madam ta restroom போனும்னு சொல்லிடு .. அந்த answer உள்ள book ah.. எடுத்து answer sheet கிழிச்சு..!! உள்ள கொண்டு போயி நான் எழுதி .. நான் படிச்சு எழுதுன போல அவகிட்ட காட்டுனேன்..!! அவளும் அதை பார்த்து எழுதினா ..!!

madam next day paper correct பண்ணி தரும் போது அவ name சொல்லி 64.. சொன்னனங்க  sujith 56 .. special class உண்டு இருக்கனும் சொல்லிட்டாங்க..!!
அந்த list நான் என் friend சத்ய வசந்த் ..ஜானி ..  ஸ்ரீராம் லாம்உண்டு ..!!

நான் special class இருக்கேன் .. அவ இல்ல ..!! என் friend சத்யவசந்த் ..என்னை .. என்ன dash க்கு அவளுக்கு காட்டன .... நீ காட்டலனா இப்ப அவளும் இருந்துர்ப்பால னு சொன்னான்...!! எனக்கு அவ கூட இருக்கிறவிட ..அவ மனசுல இருக்கணும் ..!!

அன்னைக்கு தான் industrial visit kottyam போகலாம் னு எங்க sir சொன்னாரு ..!!
என் காதலி கூட போக போறேன் ..!! என் முன்னாடி அவ ..!! அவ பின்னாடி நான் ..!!! ஜன்னலோரம் seat..!! dream bus.. dream place .. னு அப்போவே நான் பறக்க ஆரமிச்சுட்டேன்..!! sir dai sujith இங்க கவனி னு sir சொல்லவும்..!! என்னு கவனிச்சேன் ..!! only boys.. no girls .. in dis IV னு சொன்னாரு .!!  என்ன sujith ok வா னு கேட்டாரு ..!! நான் அப்போ நீங்க மட்டும் டிரைவர் கூட போங்கனு சொல்லிட்டேன் ..!! அவரு dai சும்மா சொன்னேன்ப்பா னு .. சொன்னாரு ..!!அந்த பத்ற மாட்டுத்தங்கம் ..!!!  

bus ல ஜன்னலோரம் முன்னிருக்கையில் அவ.. பின்னிருக்கையில் நான் ..
அவ கூந்தல் என் மேல படரும்ல ..!!அவளை உரசிய காற்று என்னையும் உரசி போகும்ல...!! அவளை பார்துட்டே இருக்கலாம்ல ..!! இலட்சம் கவிதைகள் திருடலாம்ல..!! அந்த நாள் ...!!!!! 

Tuesday, September 17, 2013

JEANS WEDS THAAVANI : PAGE 10 :



.....அவ அப்படி சொன்னதும் ... ஜில்லுனு ஒரு காதல் சூர்யா போல ..
இரண்டு கைய்ய .. விட்டுடு ... தல முடி கொதி.. மழைல ..
நனைசஞ்சே... என் bike ல பறந்தேன் ..!!

அவட்ட பேச எண்ட அவ mobile number இல்ல ... !! அவ பேசனத யாரடையாடும் சொல்லணும் னு தோணுது ..!! யாரும் இல்ல என் அந்த சந்தோசத்த கேட்க..!!

அவ முதல் முறை தத்தி தத்தி பேசனதுக்கு கூட அவ வீட்டில அவங்க  அப்பா அம்மா ; அப்படி சந்தோஷ பற்றுபாங்களா தெரில ..!! but நான் அதவிட சந்தோஷ பட்டேங்க ..!! 

இரவெல்லாம் தூக்கம் இல்ல.. எப்போ விடியும்னு காத்து கிடந்தேன் ..!!
முந்திலாம் இரவு என்ன கடந்து போச்சு...!! ஆனா அப்போ அன்னைக்கு  ஒரு இரவை கூட என்னால கறக்க முடிலங்க இந்த காதல் அது வந்த பின்..!

மறு நாள் கல்லூரி... கல்லூரிக்குள் அவ பாதம் பட்டு விட்டது ..!!
மரத்தின் பூக்களெல்லாம் உதிர்கின்றது ..!! அவள் பாதம் படவே ..!!
தோழிகளோடு நடந்து வரா ..!! canon 60D .. 1080 p shoot போல அவ மட்டும் தெளிவா தெரிஞ்சா ..!! அவள தவிர மத்தவங்க எல்லாரும் ...!!மங்களாதெரிஞ்சாங்க..!! 
அய்யோ இறைவா இவள படைத்த  நீ ; எனக்கு உடலெல்லாம் கண்கள் படைதிற்க வேண்டாமா தோனுச்சு ..!!!

அவ என்ன பார்த்தா.. நான் அவ பார்க்கவும் கண்டுக்கல .. என் friends taபேசிடு இருந்த போல இருந்தேன் ..!! எதோ எதார்த்தமா பார்க்க போல பார்த்தேன் ..!!
சிரிச்சா  hai னு கண்ணால சொன்னா..!! நான் வாயால hello சொனேன் ..!!
முறைச்சா ஒரு முறை ..!!!
அப்புறம் அவ கண்ணால சொன்னா.. நீயும் கண்ணால சொல்ல வேண்டியதான loosu னு அப்புறம் என் உள் மனசு சொல்லுச்சு ...!!!

class entry corner la.. உள்ள போகவும் என்ன பார்த்திட்டு போனா..!!
என் வானிலை change ஆகி.. என்ன சுத்தி மட்டும் குளிர்ந்த காற்று வீசியது ..!!

அவ என்ன காதலிகாத போது  கூட.. இப்படி வலிக்கலங்க ..!!.
but ஒரு காதல் பண்றவங்க ..!! அவ காதலிக்காலா இல்லையா னு  தெரியாம இருக்கறது எவ்ளோ பெரிய வலி தெரியுமா ... அந்த வலி என்னனு ; எனக்கு அப்போ தான் .. தெரிஞ்சது...!!

என்னகு அவகிட்ட பேசணும்.. mobile number வேணும் .. கண்டிப்பா நேர்ல கேட்க தைரியம் இல்ல..!!  நான் ஆம்பள னு இதுல தான் காட்டணும்னு அவசியம் இல்ல..!! சோ friends அவட்டநேர்ல கேளு கேளு னு சொன்ன advice கேட்காம ...!! 

நான் அவ மட்டும் இருந்த class room ல யாரும் இல்லாத அந்த lunch break ல .. 
அவ முன்னாடி போய் நின்னேன் ..!!   உனக்கு என்ன பிடிக்குமா .. என்ன நீ miss பண்றியா .. நான் உன்ன பண்றபோலன்னு கேட்டேன் ..!! அவ அமைதி மட்டும் போதுமான answer ஆ எனக்கு அப்போ இருஞ்சு ..!! அவ கழுத்துல இருந்து தொங்கியது ... college identity card.. அதை சட்டுன்னு எடுக்காம .. மெதுவா எடுத்து .. பார்த்தேன் .. அவ mobile number அ ..!! ரொம்ப கோபப்பட்டு வேகமா இழுத்து ..ஷால் குள்ள மறைச்சா identity card அ .. நான் வாசிச்ச அப்புறம் .. number மனசுல நோட் பண்ண அப்புறம் ..!! மறைச்சா .. முறைச்சா ..!!

அன்னைக்கு இரவு நான் mobile எடுத்து message பன்லாமா .. வேணாமா சாரி கேட்கலாமா .. அய்யோ தப்பு பண்ணிட்டேனோனு .. ஒரே பொலம்பல் .. என் friend sathya vasanth ta ...!
 தனியா வீட்டில மாடில படுதுருந்தேன் ..!! mobile எடுக்கேன் அவ number dial பண்றேன் , வேணாம்னு கட் பண்றேன் ..!!  

வேணாம் ...எதும் திட்டிட்டானா சத்யமா தாங்க மாட்ட sujith .. அப்படினு
mobile கீழ வைக்கவும் .. one message received னு வருது ..!!

loosu .. arivu illa .. appdiya number paarppa .. 
nan eppadi un number vaankunen... anttha manners illaya :)
sapdu suji...miss u suji..... tc dont reply appa  mobile ..!! 

அப்படின்னு ஒரு message .. என்ன ஆகிற்பேன் அந்த இரவு ..!! யோசிச்சு பாருங்க ..!! ஸ்ரீசாந்த் hattrick wicket எடுத்தா ... எப்படி கத்துவானோ அப்படி கத்த தோணுச்சுங்க ..!!! 

அன்னைக்கு நான் பட்ட அந்த சந்தோஷத்த ...சொல்ல இப்போ என்னால சத்தியமா முடியலங்க ..!! வார்த்த இல்லாம இல்ல ... !!  முடில ..!! 
இப்போ என்  தொண்டை வறண்டு ..கைகளில் வியர்வை கசியுது ..!! 

கண்ல கண்ணீர் நிக்குதுங்க  ..!! நான் இமைக்காம இத type பன்றேன் .. பக்கத்துல friends இருக்காங்க .. யாரும் பார்த்திட கூடாது ..!! 
கொஞ்சம் அழனும்.. SO நான் மாடிக்கு போறேன் ..!!
கண்களின் கண்ணீர் .. ஆண்களுக்கும் சொந்தமானது ..!! 


Monday, September 16, 2013

Jeans weds Thaavani : 9 

அவ தான் என் மனைவி தோணிச்சு ..!!
அவளை என்ன  தவிர ; யாராலையும் சந்தோசமா வைசுறக்க முடியாது தோணுச்சு ..!! ஆமாங்க ... நம்ம அம்மா வ.. அப்பா வ நம்ம life ல நம்மளால choose பண்ண முடியாது ..!!
but அந்த உறவுகள் போல நமக்கும்  wife...husband .. வரணும் நினைப்போம் ..!!!
எனக்கு அவ அப்படி தாங்க.என் மனசுல வந்தா..!!!

அவ thought உள்ள  ரொம்ப அதிகமாக ..
வெளிய  கொஞ்சமா மழை .. நான் என் bike appache எடுத்து போறேன் ..மழைல நனைஞ்சபடி..!! யாரும் இல்லாத சாலை..!!

என்ன தாண்டி ஒரு scooty pep .. போகுது ..!! அவளை போலவே இருக்க ..!!அவ தானோனு நானும் திரும்பி பார்க்க ..!!அய்யோ அது உண்மையாவே அவ தாங்க..!! நான் பார்க்கவும் .. என்ன பார்த்தா .. hai னு simple ஆ  ஒரு smile பண்ணா..!!! அந்த மழை சத்தத்தில .. சத்தமா கேட்டா ...!!!
உனக்கும் மழைல நனைய பிடிக்குமா கேட்டா ..!! 
ஆமா உன்ன பார்த்த அப்புறம் ... ரொம்ப பிடிக்குது ..ஏன்?!தெரில சொல்லிட்டேன்  ..!! 

சொல்லவும் ஒரு குழில என் bike விழ ...!!
என்ன தான்டி போனா  ..மின்னல் போல ..!!! நானும் விடாம போனேன் அவ கூட ..!!  நானும் கேட்டேன் ..!! அவட்ட ....
உனக்கும் மழைல நனைய பிடிக்குமா கேட்டேன் ..!! 
ஆமா உன்ன பார்த்த அப்புறம் ... ரொம்ப பிடிக்குது ..ஏன்?!தெரில சொன்னா..!!
சொல்லிட்டு ..  என்ன தாண்டி எங்கயோ போய்ட்டா..!!!
அப்போ நான் மழைல நனைஞ்சே நின்னேன் ..!!! உருகாமல் உருகி..!!!



Sunday, September 15, 2013

jeans weds thaavani : page 8 :



நான் தான் வைச்சேன் அவளுக்கு தெரியுமா தெரியல...!!!
இல்ல பத்துல ஒன்னா.. பதினொன்னா என்ன நினைசாலா தெரியல...!!

ஒரே class வந்தோம் .. அடுத்த வருஷம் ..!! அவளை பார்க்க கூடாது..!!
காலை சொன்ன விழிகள்.. மாலை வரை கேட்டபாடில்லை..!!
ஆமாங்க..!! காதலிக்கிற பொண்ண காதலிக்கலாமா..வேண்டாமானு கண்டிப்பா நம்ம தீர்மானிக்க முடியாது...!!
இதயம் சொல்லி மனசு தான் கேட்குமா..!!

அவ என்னை பார்க்குறா .. அதை நான் பாக்கல..!!
என் நெற்றி முடி பறக்குது...!! இதயம் வேகமா துடிக்கு...!!
ஆமா அவ என்னை பார்கிறா..!!

நான் பார்க்கவும் அவ கண்கள் திருப்பிடுறா ...!!
இப்படி தான் அவ பண்ணாததை எல்லாம் ..பண்ணுனதா..!!
நினைத்து ... கல்லூரிக் காலங்கள் ..!! நகர்ந்தது..!!

ஓர் நாள் .. அவ காலேஜ் வரலை .. சத்தியமா அன்னைக்கு என்னோடு ..
நானும் போகல..!!

வருகை பதிவேடு எடுக்கும் mam ta எப்படி புரியப்பேன்..!!
அய்யோ mam.. இன்னைக்கு அவ வரல .. அப்புறம் நான் எப்படி வந்துர்பேனு  ...!!

எனக்கு அன்னைக்கு class ல இருக்க முடில..!! fullum அவ நினைப்பு தான் ..!!
இதயம் கனமாதுடிச்சது அப்போ... !!
என்னால ; இப்போ கூட அந்த துடிப்ப உணர முடிதுங்க..!!
அவ இல்லாத class .. அதை நினைச்சு கூடபார்க்க முடில...!!

அவளை ஒரு நாள்..கூட பார்க்காம இருக்க முடியலையே...
அவ இல்லாத வாழ்க்கை.. ?.!!

mam ta எதோ சொல்லி permission வாங்கி .. library போய் .. தனியா இருந்தேன்...!!
அவ  என்ன போல...!! . தேடுவாளா..!
ஏதும் தெரியல..!!

அப்போ school விட்டா முதல் ஆளா ..எல்லாரையும் தள்ளி விட்டு ஓடுற பையன் நான் தான்...!!
இப்போ college விட்டா கடைசி ஆளா..என்னை நானே தள்ளிட்டு; வாடா சுஜித் னு தள்ளிட்டு  போறது நான் தான்...!!

அவளை பார்க்காத அந்த நாள் இப்போ கூட ஞாபகம் இருக்கு..!!
எப்போவும் friends கூட இருக்கிற evening....!! அன்னைக்கு அப்படி இல்ல..!!
அப்போ வீட்டில மாடில தனியா இருந்தேன்...!!

நிலாவ.. இரவ .. அமைதிய.. 
சோகம் கலந்த புன்னகையோடு.. 
நான் கடந்த முதல்... இரவு...!! அது ..!! 

ஒரு accident ஆச்சுனா.. ஏன்டா.. ஆச்சுன்னு .. நினைப்போம் ..!!
அதவிட ... கொடுமையான வலி ..!! அவ தந்தது ..!! 
ஆனா ஏன்டா இந்த வலி தந்தானு ..!!நினைக்கல ...!!  

இந்த வலி... நீங்களும் அனுபவிச்சுருப்பிங்க...!!
எங்க இருக்கா தெரியல ..!! இத வாசிப்பாளா கூட தெரியல...!!


என் உணர்வுகள் ... உதிரும் ....... 







Saturday, September 14, 2013

jeans weds thaavani : page 7

                           

அவள அவ class அ அப்படி பக்கமா இருந்து பார்க்க எனக்கு வேற சந்தர்ப்பம் கிடைக்கல ..!! but  அன்னைக்கு கிடைச்சது ..!!

ஆசிரியையிடம் சத்தமாய் நான் கேட்க்கும் ...
எல்லா கேள்விக்கும் :ஒரே விடை ....!!
அவள் திரும்பிப்பார்பாளானு ...??!!!

அவள் நெற்றி முன் விழும் அருவி ...கூ ந்தல்..!!
அதில் மருகி .. உருகி .. கிறங்கி ..துள்ளி .. விழும் மீன் அவள் கண்கள் ..!!
அருவி கூந்தல் காற்றில் விழக .. அந்த கண்கள் பார்த்தேன் ..!! 
பக்கத்துல friend sathya vasanth தெரிஞ்சோ தெரியாமலோ கேட்டான் ...!!
மாப்ள உயிரோட தான் இருக்கியானு ...!!!

அவ தனி அழகு அதற்கு உவமையே கிடையாது ..!!
அவ கூந்தல் கலைய .. அந்த ஓரக்கண்..பார்க்கும் போது ...!! காற்று மேல் கோபமும் வந்தது ....!! புன்னகையும் வந்தது  ..!! 

சந்தனம் ; மூங்கில் ; பூக்கள் உரசி..
அருவி தழுவி ..மலை தாண்டி..
வானவில் ஏறி.மேகம் உள் நுழைந்து ...
கோவில் தீபம் பட்டு...மழையோடு.. மண் வாசம் .. கலந்து...!! 
தென்றலில் மிதந்து வரும் ஒர் வாசம் ..!!
அவளை உரசி வரும் காற்றின்  வாசம்...!!

ஆமா நானும் இத தான் அப்படியே கவிதையா  .. உன் வாசம்னு  எழுதி ..அவ bag ல vaichuten ... !!!

அன்னைக்கு night லாம் மனசே கேட்கல ..!! அவ பர்த்திருப்பளா ... இல்லையா .. பார்த்தா  நான் தானு தெரிஞ்சுடுமா ..!! பயம் ..!! என் friend sathya vasanth ta போலம்புறேன் ..!!
கல்லடி பட்ட குட்டி நாய் போல போலம்புறேன் . !!
அவள் கண்ணடி பட்ட ; நான் ...!!


Wednesday, September 11, 2013


அவ GUEST LECTURE எடுக்க அவ CLASS முன்னாடி நிப்பா.. நாங்க எங்க CLASS ல இருந்து போனோம்...!! அவ எடுத்த CLASS அது...!! TOTAL MANAGEMENT..!!அதுவர நான் CLASS அப்படி கவனிச்சது இல்ல..!!
அன்னைக்கு அப்படி .. கவனிச்சேன் ...!! இருந்தும் கேட்ட ஒரு QUESTION க்கும் ANSWER பண்ணாம முழிச்சேன்...!!
அவ ஏன்!? எல்லாரையும் விட்டு என்டQUESTION கேட்டா...!!
ஆமா அவள ஆஆஆஆஆ னு பாத்தன்..!!
பட்டிக்காட்டான் AEROPLANE பத்தாக்கல ..!! 
கடைசி பெஞ்ச் ல இருந்த  நான்.. வேணும்னு.. பேசி MAM -கிட்ட மாட்டி.. என்ன சுஜித் முன்னாடி வந்து உட்காரு சொன்னாங்க..!!
 இதுக்கு தானே. ஆசை பட்டாய் பாலகுமாரனு ..!! CLASS-ஏ என்ன தான் பார்த்துச்சு...!!! என் தேவதை அவளை தவிர..!!!







Total Pageviews