அந்த paper வாங்கி பாத்தேன் ..!! அதுல அவ name இல்ல..!! கடுப்பாகி உட்காந்தா.. friends என்ன பார்த்து சிரிக்கானுங்க .. சும்மா மச்சான்... அவ வரா ..!! உன்ன
இப்டி ஒரு face ல பாக்க நினைச்சோம் னு சிரிச்சானுங்க
..!! நானும் சிரிச்சுடு .. canteen போலாம் னு போனோம் ..!! அவ canteen
ல எனக்கு அடுத்த table ல இருந்தா.. கண்ணாடியில் முகம் பார்ப்பது போல நான் அவளை பார்த்தேன்
..!! அவ ஒரக் கண்களை .. ஓரக் கூந்தல் முடி மறைத்திருந்தது ..!!! எனக்கு அவ கண்கள்
பார்க்கனும் .. இல்லை நான் பார்வை இழந்து போய்டுவேனொன்னு பயம்...!! என் கண்களின்
பார்வை அவ கண்கள் தான்..!!
அவ பார்க்கும் போது ... ஏனோ அவளை நான்
பார்க்கிற தைரியம் இல்ல எனக்கு..!! அவ இதழ் என்னோடு பேசாத போது... அவ கண்கள்
பேசும் ..!!அவ பார்க்கிற போதெல்லாம் ... சுத்தி சுத்தி சுருளும் போதையேறிய ஓர்
அணில் பிள்ளை நான் ..!! அவ பார்த்த
பார்வைகள் வாங்கிவீட்டுக்கு போறேன் ..!!
நாளைக்கு IV போறோம் ....அம்மா நாளைக்கு போற IV க்கு இன்னைக்கு first
day night ஏ ரெடி ஆகுறத பார்த்து ..
என் அதுக்குள்ளே ரெடி ஆகுற கேட்டாங்க .. loose ah நீன்னு..கேட்டாங்க ..!! எனக்கு எதும் தோனல..!!
அவ வர்றா பாக்கணும் .. பார்த்துட்டே
இருக்கணும் .. அதான் தோனுச்சு ..!!
night college கிளம்பியாச்சு .. நான் என் friends கூட வாங்க வேண்டியதுலாம் வாங்க evening மேல போனோம் நான் johny vasanth sri pandi .. மிஞ்சி மிஞ்சி போனா beer அடிப்போம்.. but நான் அன்னைக்கு அடிக்கல ... அவள
பார்க்கமுடியாம மப்புல தூங்கிட்டேனா !! soநான் அடிக்கலை
..!! 8 மணிக்கு IV கெளம்பனும் ...எல்லாரும் வந்தாச்சு ...
என் HOD எதோ காஷ்மீர் honeymoon போறமாதிரி shotter அது இதுன்னு சந்தோசமா வந்தாரு..!! என் friends என்ட நீ கண்டிப்பா beer அடிக்கனும்
மச்சி .. உனக்கும் சேர்த்து தான வான்கிர்க்கோம்..இத இப்போ enjoy பண்ணாம எத enjoy பண்ண போறோம் டா மாப்ள ..சொன்னாங்க..
நான் சத்தியமா மாட்டேன் சொல்லிட்டேன்..!! ஆமா நான் அவளை பார்க்கும்.. பேசணும்
தோணுச்சுனா பேசணும் .. அவ கூந்தல் வாசம் என் மீது படரனும் ...!! எல்லாரும்
வந்தாச்சு studentsல அவ மட்டும் வரலை .. அவ friend
வைஷ்ணவி ta சொல்றேன் அவ என் வரலை வருவாளா கேளுன்னு .. அவ எவ்ளோ call பண்ணியும் பன்னி அவ எடுக்கலை ..!! அவ அப்பா நம்பர் call பண்ணு please வைஷ்ணவி சொன்னேன் ..!! அவ; அவ அப்பா நம்பர் எண்ட இல்ல சொல்லிட்டா..!!
அவள் இல்லாத சுற்றுலா.. நான் நானே
இல்லாமல் போகும் வெற்றுலா ..!!
bus கெளம்பலாம் சொல்லிட்டாங்க .. நான் அவ
வரட்டும் நிக்கடும் சொன்னா எல்லாரும் DOUBT பண்ணவாங்க ..!! so நான் என் RESTROOM போய்டு வரோம் சொல்லி .. 20 MINS நேரம்மகினேன் .. இருந்தும் என்னால அப்புறம் LATEபண்ண முடியலை..!! bus எடுத்தாச்சு .. நான் பின்னாடி DOOR
கிட்ட நின்னு தேடுறேன் .. college கேட் தாண்டியாச்சு .. என்னால இருக்க முடில.. நான் பிடித்த கம்பியில
என் கைகள் பட்டு வியர்த்தது ..!! என் மனசு எதோ கனமா துடிச்சது .. என்னலாமா தோணுது
.. அவளுக்கு என்னை பிடிக்கலை ..அதான் வரலை ..!! அப்படி இப்படின்னு தோணுது ..!! என்
கணகள்.. துளி நீர் தேடுது ..!! எல்லாரும் விசில் அடிக்க .. DANCE ஆட ... bus கேட் தாண்டி கெளம்பிட்டு ..!!!
என் தோளில் ஓர் கை .. மெதுவா திரும்பி பார்த்தேன்ங்க ... கண்டிப்பா
நீங்க நினைக்கிற போல அது அவ கைகள் இல்ல..!! என் friend SATHYAVASANTH மாப்ள உன் BEER... !! அப்படின்றான்..!! paper சுத்தி வைசுருந்த BOTTLE.. கைல வாங்கி
வாய்லவைக்கவும்,, bus முன்னாடி வந்து நின்னதுஒரு SWIFT
...!! ஒரு பாதம் .. என் இதழில் புன்னகை .. கையில மறைச்சு நான் வைச்ச beer ... !! ஒரு கை door open பண்ண அந்த நேரம் .. நான் எப்படி இருந்தேன் .. தெரியுமா ... வானம் பறந்தேன் சொல்லலாம்ங்க..!!! ஆமா கீழ இறங்குன அந்த பெண் அவ தான் அப்படி என் மனசு சொல்லுது...!!! இல்ல sujith sorry அது உன் TOTAL QUALITY MANAGEMENT MAM என் கண்கள் சொல்லுது ..!! எப்படிங்க இருக்கும் ... ஆமா இவங்களாம் இப்டி suspense ஆ வந்து இறங்கணும்னு யார் அழுதா...!! அப்படி தோணுது ..!! எல்லாம் போயிட்டு ..அப்படினு நினைக்கவும் mam பின்னாடி அவ இறங்குனாங்க .. sorry லடே ஆகிட்டு சொல்லிட்டு என்ன பார்த்தும் பாரம bus ல ஏறுனா... . என் காதலி எனக்கு காதலி இல்லைங்க .. என் மனைவி(என் அம்மா ..என் குழந்தை ..என் தேவதை ..என் life..) ... !! என் முன்னாடி வந்து உட்காந்தா .. bus ல.. ஜன்னலோரம் முன் இருக்கயில அவ பின்னிருகையில் நான் ..!! இதுக்கு மேல என்னங்க அந்த கடவுள் எனக்கு இப்போதைக்கு தந்துர முடியும்...!!! வைஷ்ணவி சொல்றா நீ வரலைனு sujith ஏன்? ஒரு மாதிரி ஆகிட்டான்னு ..!! அவ சிரிக்க மட்டுமே செய்ஞ்சா அவகிட்ட ..!!
எண்ட அவ பேசுவாலன்னு .. காத்துட்டு இருந்தேன்...( homework செய்யாத ஒரு குழந்தை homework செய்ஞ்ச அன்னைக்கு mam நம்மட்ட கேட்பாங்களானு எதிர்ப்பாக்கிறது போல நான் இருந்தேன் ..சொல்லலாம் ) but நான் பார்த்த நேரம் எல்லாம் என்ன முறைச்சா..!!! என்ன பார்த்து ... அந்த seat gap வழியா ... அவ கண்கள் மட்டும் தெரிய .. கையில என்னனு கேட்டா...!!! என்னனு பார்த்தேன் .... beer bottle ..!!! உண்ணலாம் யார் IV வர சொல்லி அழுதாணு கேட்டா.....!!!! காதலி திட்டலாம்... திகட்டாது ..!!
முறைக்கலாம் .. உறைக்காது ..!! அத vasanthta குடுத்துட்டு ... !!
அவ seat gap வழியா என்னை பார்த்த ...அவ அந்த கண்கள் பார்த்தேன் அய்யோ... 7 beer அடிச்ச போதை ஆகிட்டு ..!!! இதுக்கு beer யே அடிச்சுருக்கலாம் சொன்னேன் என் friend ta..!!! அவ என்ன கேட்டா ... கண்கள் வழியா ... இப்படி பார்க்காத please....னு மட்டும் சொன்னேன் ..!!!
ஆமா அவ கொலைகாரியா ஆகவும் .. நான் அங்கே சாகவும் எனக்கு விருப்பம் இல்லைங்க...!!!
ஆமா உலகிலேயே கொடுமையான ஆயுதம் காதலி கண்கள் தாங்க..!!!
அந்த IV ல என்ன ஆனதுனு ... நாளை சொல்றேங்க ..!!
சீக்கிரம் தூங்கணும் .. நினைவா வருவா ...!! இல்லை கனவா வருவா ..!!!